பதுலை பண்டாரவலையில் SLTJயின் புதிய கிளை அங்குராப்பணம்

February 22, 2012
புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்

பதுலை மாவட்டத்தில் பண்டாரவைல எனும் ஊரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா மற்றும் நிர்வாக விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு அழைப்பு பணியை வீரியமாகவும் தூய்மையாகவும் செய்வதற்கு முன் வந்துள்ள பன்டாரவைல ஏகத்துவச் சகோதரர்கள் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளையாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
கொள்கையில் உறுதியாக செயல்படும் நம் சகோதரர்கள் நாளுக்கு நாள் ஜமாஅத்துடன் கிளைகளாக இணைந்த வன்னம் உள்ளனர். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..
பண்டாரவலை கிளை நிர்வாகிகள்

தலைவர்   :      M.S.M. முபாரக்         0710714114

உப தலைவர் :   S. அப்துர் ரஹீம் 0724123242

செயலாளர் :      M.S.M. ஹலீம்         0777980939

உப செயலாளர் :       M.S.M. முஹாஜிரீன்    0776288209

பொருளாளர்      :      [...]

ரபீஉல் ஆகிர் மாத முதல் பிறை

February 23, 2012
அறிவிப்பு

நேற்று இலங்கையில் எப்பகுதியிலும் பிறை தென்படாததால் ரபீஉல் அவ்வல் மாதம் முப்பதாகப் பூர்த்தியான நிலையில்  இன்று மஃரிபிலிருந்து ரபீஉல் ஆகிர் மாதம் ஆரம்பமாகிறது.

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?
February 23, 2012
நூல்கள்

நூலின் பெயர் : ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா
ஆசிரியர் : எஸ்.அப்பாஸ் அலி

بسم الله الرحمن الرحيم

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டையும் ஒரு முஸ்லிம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இதற்கு மாற்றமாக செயல்படக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாக பல வழிகளில் மக்களுக்கு நாம் கூறி வருகிறோம். இதுவே நமது உயிர் மூச்சாக இன்று வரை இருந்து வருகிறது. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களிலும் நமது பிரச்சாரம் இதை மையமாகக் கொண்டே அமையும்.

குர்ஆன் மட்டும் போதும். ஹதீஸ் வேண்டாம் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் கிளம்பிய போது இந்த வழிகேட்டிலிருந்து அவர்களையும் அவர்களிடமிருந்து [...]

பதுலை பண்டாரவலையில் SLTJயின் புதிய கிளை அங்குராப்பணம்

பதுலை பண்டாரவலையில் SLTJயின் புதிய கிளை அங்குராப்பணம்
February 22, 2012
புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்

பதுலை மாவட்டத்தில் பண்டாரவைல எனும் ஊரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா மற்றும் நிர்வாக விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு அழைப்பு பணியை வீரியமாகவும் தூய்மையாகவும் செய்வதற்கு முன் வந்துள்ள பன்டாரவைல ஏகத்துவச் சகோதரர்கள் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளையாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
கொள்கையில் உறுதியாக செயல்படும் நம் சகோதரர்கள் நாளுக்கு நாள் ஜமாஅத்துடன் கிளைகளாக இணைந்த வன்னம் உள்ளனர். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..
பண்டாரவலை கிளை நிர்வாகிகள்

தலைவர்   :      M.S.M. முபாரக்         0710714114

உப தலைவர் :   S. அப்துர் ரஹீம் 0724123242

செயலாளர் :      M.S.M. ஹலீம்         0777980939

உப செயலாளர் :       M.S.M. முஹாஜிரீன்    0776288209

பொருளாளர்      :      [...]

சகோதரர் ஸஹ்ரான் அவர்களின் 4வது கடிதத்திற்கான பதில்.

சகோதரர் ஸஹ்ரான் அவர்களின் 4வது கடிதத்திற்கான பதில்.
February 22, 2012
விமர்சனங்கள்

சகோதரர் ஸஹ்ரான் அவர்களுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையில் விவாதம் தொடர்பாக தொடர் கடிதப் பரிமாற்றங்கள் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே! அந்த வகையில் நமது 3வது கடிதத்திற்கு மவ்லவி ஸஹ்ரான் அவர்கள் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அக்கடிதத்தையும்  அதற்கு நமது ஜமாத் சார்பாக அனுப்பப்பட்ட பதில் கடிதத்தையும் இங்கு வெளியிடுகிறோம்.

மவ்லவி ஸஹ்ரான் அவர்கள் அனுப்பிய கடிதம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பதில் கடிதம்.

இலக்கில்லாத இயக்கங்கள் விளக்கமில்லாத தலைவர்கள்

இலக்கில்லாத இயக்கங்கள் விளக்கமில்லாத தலைவர்கள்
February 22, 2012
விமர்சனங்கள்

(ஏகத்துவம் மாத இதழில் வெளியான இவ்வாக்காத்தை வாசகர் நலம் கருதி எமது இணயைத்தளத்திலும் வெளியிடுகிறோம்)

சாதாரணமாக பஸ் அல்லது ரயிலில் ஏறிப் பயணம் செய்கின்ற ஒரு மனிதன் கூட ஓர் இலக்குடன் பயணம் செய்கின்றான். ஆனால் இன்று தமிழகத்தில் காளான்கள் போன்று தோன்றிப் பயணம் செய்கின்ற இயக்கங்களுக்கு ஓர் இலக்கு, ஒரு தூர நோக்கு, இலட்சியம் எதுவுமில்லாமல் பயணம் செய்கின்றனர்.

டமாக்ரடிக் பார்ட்டி, பாப்புலர் பிரண்ட், கேம்பஸ் பிரண்ட், டவுன்பஸ் பிரண்ட் என்று ஒரே சிந்தனை கொண்டவர்கள் இத்தனை பெயர்களில் இயங்கி வருகின்றனர். இவர்களின் இலக்கு என்ன? இலட்சியம் என்ன?

கொள்கை விளக்கம்

கொள்கை விளக்கம்
February 21, 2012
கொள்கை

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

கொள்கை விளக்கம்

வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை உறுதியாக நம்புவதும்ää முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் திருத்தூதருமாவார் என்பதை உறுதியாக நம்புவதும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும்.
அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும்
அல்லாஹ்வை வணங்குங்கள் அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!
அல்குர்ஆன் 4:36
ஜின்னையும்ääமனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. அல்குர்ஆன் 51:56
இணை கற்பித்தல் கூடாது
அகில உலகையும் படைத்துää காத்து பராமரிக்கும் ஒரே ஒரு இறைவன் அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது.அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை.எதுவும் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும்.
பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள்ääஆற்றல்கள் [...]

கண்டி தெஹியங்கனையில் SLTJயின் புதிய கிளை அங்குராப்பணம்

கண்டி தெஹியங்கனையில் SLTJயின் புதிய கிளை அங்குராப்பணம்
February 21, 2012
புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்

கண்டி மாவட்டத்தில் தெஹியங்கனை எனும் ஊரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா மற்றும் நிர்வாக விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு அழைப்பு பணியை வீரியமாகவும் தூய்மையாகவும் செய்வதற்கு முன் வந்துள்ள தெஹியங்கனை ஏகத்துவச் சகோதரர்கள் 20.02.2012 அன்று ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளையாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
; கொள்கையில் உறுதியாக செயல்படும் நம் சகோதரர்கள் நாளுக்கு நாள் ஜமாஅத்துடன் கிளைகளாக இணைந்த வன்னம் உள்ளனர். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..

தெஹியங்கனை கிளை நிர்வாகிகள்

தலைவர்         A.C.A. ஸின்திகார்      0777801413

உப தலைவர்    S.A.M. நஸார்     0776176226

செயலாளர்              M.B.M. ஸினான்

உப செயலாளர்: N.C.M. அன்ஸார்  0775072766

பொருளாளர்:     B.M. பாரூக்       0776942858

அகுரனையில் போலிஸ் பாதுகாப்புடன் ஜூம்மா!

அகுரனையில் போலிஸ் பாதுகாப்புடன் ஜூம்மா!
February 20, 2012
அறிவிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அகுரனை கிளை அகுரனையில் மிக வீரியமாக தஃவா பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அகுரனையில் இருக்கும் சுன்னத் ஜமாஅத் சார்ந்தவர்கள் பல இடையூர்கள் செய்து கொண்டிருக்கும் நிலையிலும் போலிஸ் மட்டத்திலும் அரசியல் அதிகாரங்கள் பயன்படுத்தும் நிலையிலும் ஏகத்துவத்தை நிலைநாட்டுவதில் சிறிதளவும் சருகாமல் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் மிகவும் துணிவுடன் அகுரணையில் இயங்கும் நம் சகோதரர்கள் செயல்படுவது ஏணைய பகுதிகளில் வாழும் கொள்கைச் சகோதரர்களுக்கு உண்மையான எடுத்துக் காட்டாகவே இருக்கிறது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் SLTJ யின் புதிய கிளை அங்குராப்பணம்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் SLTJ யின் புதிய கிளை அங்குராப்பணம்
February 20, 2012
புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் த.வா பணிகளை ஆதரித்து இன்று இலங்கை பூராகவும் பல ஊர்களில் கிளை அமைப்பதற்கு அழைப்பு வந்துக் கொண்டே இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்! இந்த வரிசையில் 19.02.2012ம் திகதி கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை எனும் ஊரில் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளை ஆரம்பிக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து நிர்வாக மற்றும் தஃவா விதிகளை ஏற்ற நிலையில் தமது ஊரிலும் தொய்வின்றி அழைப்பு பணியை வீரியமாகவும் தூய்மையாகவும் முன்னெடுத்து செல்வதற்கு சம்மந்துரை ஏகத்துவ சகோதரர்கள் முடிவெடுத்தனர்.

பேருவலை மக்கொனையில் நபிவழியில் ஜும்ஆ ஆரம்பம்

பேருவலை மக்கொனையில் நபிவழியில் ஜும்ஆ ஆரம்பம்
February 20, 2012
அறிவிப்பு

இலக்கம் 80A, கொடம்பவத்தை, இந்திரில்லகொட, மக்கொனை  எனும் இடத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் மக்கொன கிளை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 24.02.2012ம் திகதி ஜூம்மா ஆரம்பிக்கிக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

சிக்கனமான திருமணம்

சிக்கனமான திருமணம்
February 19, 2012
ஆய்வுகள்

விமர்சிக்கப்படும் ஹதீஸ்கள்

பி. ஜைனுல் ஆபிதீன்

திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டுமே முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம்.

இதில் ஒரு சந்தர்ப்பத்திலும் நாம் வளைந்து கொடுத்ததில்லை. இந்த அடிப்படைக் கொள்கையில் நம்மிடம் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. ஆயினும் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் நம்மிடம் தவறுகள் ஏற்பட்டு அதை அவ்வப்போது பகிரங்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

நம்மை விடப் பல மடங்கு அறிவும், ஆற்றலும் மிக்க எத்தனையோ அறிஞர்கள், ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறாக முடிவு செய்து பின்னர் [...]

இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள்

இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள்
February 19, 2012
அறிவியல்

முதுபெரும் இயற்பியல் அறிஞரும், நோபல் பரிசினை வென்றவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது; அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது.

இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை. தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப் பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து கொள்ளவும் முற்படுவதுமில்லை. ஆனால், இஸ்லாம் இவைகளுக்கு மாற்றமாக மக்களை நோக்கி சவால் விடுகின்றது.

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் [...]

பெண்களுக்கும் கத்னா செய்ய ஆதாரம் உள்ளதாமே?

பெண்களுக்கும் கத்னா செய்ய ஆதாரம் உள்ளதாமே?
February 19, 2012
ஆய்வுகள்

பெண்கள் கத்னா செய்யத் தேவையில்லையென்று தாங்கள் சொல்லியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கத்னா செய்யப்பட்ட இரண்டு உறுப்புக்கள் சந்தித்தால் குளிப்புக் கடமையாகும் என்ற ஹதீஸை வைத்து பெண்களுக்கு கத்னா செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள் .எனவே இதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதரங்களுடன் விளக்கம் தரவும்.

முஹம்மத் நஸ் ரீன்

பதில் :

நீங்கள் குறிப்பிடும் செய்தி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

526 عَنْ أَبِي مُوسَى قَالَ اخْتَلَفَ فِي ذَلِكَ رَهْطٌ مِنْ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ فَقَالَ الْأَنْصَارِيُّونَ لَا يَجِبُ الْغُسْلُ إِلَّا مِنْ الدَّفْقِ أَوْ مِنْ الْمَاءِ وَقَالَ الْمُهَاجِرُونَ بَلْ إِذَا خَالَطَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ قَالَ قَالَ [...]

ஜெர்ரி குருப், விவாதத்திலிருந்து பின் வாங்கி ஓட்டம் – நடந்தது என்ன?

ஜெர்ரி குருப், விவாதத்திலிருந்து பின் வாங்கி ஓட்டம் – நடந்தது என்ன?
February 18, 2012
விவாதங்கள்

இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.
அல்குர்ஆன் 74:49,50,51

Download Video

என்ற இறைவசனத்தை மெய்ப்பிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துடன் முதல் தலைப்பில் விவாதம் செய்த கிறிஸ்தவ அறிஞர்கள், இரண்டாம் தலைப்பில் விவாதத்திற்கு வராமல் ஓட்டமெடுத்த நிகழ்வு கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஜனவரி 21 மற்றும் 22 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் சென்னை தி.நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கத்தில் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும், ஜெர்ரி தாமஸ் குழுவினருக்கும் இடையே அனல் பறந்த விவாதம் நடைபெற்றதை சென்ற வார [...]