சத்திய இஸ்லாத்தை தெளிவாக எடுத்துரைக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாடு முழுவதிலும் பலவிதமான தஃவாப்பணிகளை எதிர்ப்புகளையும் தாண்டி செய்து வருகிறது. ஆண்களுக்கு மட்டும் இஸ்லாத்தை படிக்க வசதிகளை செய்துகொள்ளும் இக்காலத்தில் பெண்களக்கும் இஸ்லாத்தை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற நந்நோக்கில் நாடளாவிய ரீதியில் பெண்களுக்கும் விசேட நிகழ்ச்சிகளை ஜமாஅத் செய்து வருகிறது. அதன் தொடராக கொழும்பிலும் (SLTJ தலைமையகத்தில்) எதிர்வரும் 26.05.2012 அன்று மாலை 4.00 இரவு 8.30 மணி வரை பெண்களக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.















