ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவிகள்

200 free text books distributed on behalf of SLTJ in Colombo.

January 31, 2012
ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவிகள்

Sri Lanka Thawheed Jama’ath distributed free text books for the poor and needy students as an educational aid, at Al- Hijra Vidyalaya , Kuppiyawatta, Colombo-09. Alhamdulillah!
About 200 Students received the free text books on this occasion.
The vice president of the Jama’ath bro. Raqeeb, in charge for the social work of Jama’ath, bro. Mueen, the treasurer of the Jama’ath bro. Hassen and the publisher of the Alaippu magazine of the Jama’ath attended graced the occasion.

 

Free text books distributed on behalf of SLTJ in Weligama.

Free text books distributed on behalf of SLTJ in Weligama.
January 31, 2012
ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவிகள்

Free text books were distributed among poor students on behalf of Sri Lanka Thawheed Jama’ath on Sunday 15.01.2012 at Weligama Al- Arafa Central College in the western province. Alhamdulillah!
About 150 poor students received the free text books on this occasion.

 

 

கொழும்பில் SLTJ சார்பாக 200 மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங்கள் அன்பளிப்பு.

கொழும்பில் SLTJ சார்பாக 200 மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங்கள் அன்பளிப்பு.
January 26, 2012
ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் சார்பாக கொழும்பு – 09 குப்பியாவத்தை, அல் ஹிஜ்ரா வித்தியாளயத்தில் வைத்து ஏழை மாணவர்களின் கல்வி உதவியாக இலவச அப்பியாசப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வில் சுமார் 200 மாணவர்கள் இலவச அப்பியாசப் புத்தகப் பொதிகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் ஜமாத்தின் துணைத் தலைவர் சகோதரர் ரகீப், சமூகப் பணிப் பொருப்பாளர் சகோதரர் முயீன், ஜமாத்தின் பொருளாளர் சகோதரர் ஹஸன் நானா மற்றும் அழைப்பு மாத இதழின் வெளியீட்டாளர் சகோதரர் ரிழ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

வெளிகமையில் SLTJ சார்பாக ஏழை மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகம் வழங்கப்பட்டது.

வெளிகமையில் SLTJ சார்பாக ஏழை மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகம் வழங்கப்பட்டது.
January 22, 2012
ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக கடந்த ஞாயிற்றுக் கிழமை (15.01.2012) அன்று தென் மாகாணம் வெளிகம அல் அரபா மத்திய கல்லூரியில் ஏழை மாணவர்களுக்கான இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதில் சுமார் 150 ஏழை மாணவர்கள் இலவச அப்பியாசப் புத்தகப் பொதியை பெற்றுக் கொண்டார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

SLTJ தலைமையகம் மூலம் அப்பியாசப் புத்தகங்கள் தொடர் விநியோகம்.

SLTJ தலைமையகம் மூலம் அப்பியாசப் புத்தகங்கள் தொடர் விநியோகம்.
January 7, 2012
ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் மூலமாக ஏழை மாணவர்களுக்காக அப்பியாசப் புத்தகங்கள் தொடராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்…. தொடர்ந்து புகைப்படங்களும் செய்திகளும் வெளியிடப்படும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பராமரிப்பற்ற அநாதைப் பிள்ளைகளுக்கான SLTJயின் மாதாந்த புலமை பரிசில் திட்டம் ஆரம்பம்.

பராமரிப்பற்ற அநாதைப் பிள்ளைகளுக்கான SLTJயின் மாதாந்த புலமை பரிசில் திட்டம் ஆரம்பம்.
November 3, 2011
ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவிகள்

ஏகத்துவப் பிரச்சாரத்தையும், சமுதாயப் பணிகளையும் ஒருங்கே முன்னெடுத்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தனது சேவைகளை நாளுக்கு நாள் விரிவுபடுத்தியபடி உள்ளதை அனைவரும் அறிவீர்கள்.

அந்த வகையில் கடந்த 01.11.2011 அன்று பராமரிப்பற்ற அநாதைச் சிறுவர்களுக்கான மாதாந்த புலமைப் பரிசில் திட்டத்தையும் ஜமாத் ஆரம்பித்தது.  இந்தப் பணியை ஆரம்பிக்கும் முகமாக சுமார் 36 அநாதைப் பிள்ளைகளுக்கான உதவித் தொகையை ஐக்கிய இராச்சியத்தில் (UK)பணிபுரியும் இலங்கைச் சகோதரர்களின் தந்துதவியமை குறிப்பிடத்தக்கதாகும். அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரர்களின் மார்க்கத் தேவையையும், வாழ்வாதார பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்காக NMD என்ற பெயரில் புதிய முஸ்லீம்களுக்கான வழிகாட்டல் பிரிவொன்றையும் ஜமாத் அண்மையில் ஆரம்பித்தமை குறிப்பிடத் தக்கதாகும்.