இஸ்லாமிய மார்க்கத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளும் சகோதர, சகோதரிகளுக்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எத்தி வைப்பதற்காகவும், அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்வை வழப்படுத்தவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக தனிப் பிரிவு ஒன்று ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாத்தை தங்கள் வாழ்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும் பல சகோதரர்கள் அதன் தாத்பரியம் புரியாமல் பலவிதமான கொள்கைகளுக்கும் ஆட்படுவதினாலும், பொருளாதார ரீதியிலும், கல்வி, மற்றும் இன்னும் பல விஷயங்களிலும் அவர்கள் பாதிக்கப் படுவதினாலும். அவர்களின் வாழ்வாதார உரிமையை நிலை நாட்டவே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ஜமாத் செய்ய உத்தேசித்துள்ள செயல்பாடுகள்.
குர்ஆனை சரியான [...]