மன்னார், வேப்பம் குளம் பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறும் மக்களுக்காக அவர்களின் குடி நீர் தேவையை நிவர்த்தி செய்யும் விதமாக இலவச குடி நீர் திட்டத்தின் படி பொதுக் கினறு ஒன்றை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அமைத்துக் கொடுத்தது அல்ஹம்துலில்லாஹ்.
கனடாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த முஹம்மத் ஜிப்ரி ஷரீப் ( கொழும்பு கிரேன்பாஸ்) என்ற சகோதரரின் குடும்பத்தினர் இந்தக் கினறு அமைக்கும் உன்னதமான பணிக்கு நிதியுதவி செய்திருந்தார்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நேரடி கண்காணிப்பில் கனடாவைச் சேர்ந்த இலங்கை சகோதரரின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட பொதுக் கினறு கடந்த 01.10.2011 அன்று திறந்து வைக்கப்பட்டது.
எந்த வெளிநாட்டு அமைப்பிடமிருந்தும் எவ்விதமான நிதியுதவியையும் பெறாமல் [...]







