புத்தளம் மாவட்டத்தில் புழுதிவயல் எனும் ஊரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜமாஅத்தின் கொள்கைகள் தெளிவாக விளக்கப்பட்டு அனைத்து நிபந்தனைகளுக்கும் உடன்பட்ட பிறகே இக்கிளை துவக்கப்பட்டது. இதில் கீழ் வரும் நிர்வாகிகள் கிளை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் : டீ.எம்.எம். ஏ. முனாப்
துனை தலைவர் : எம்.எந்.எம்.ரிப்கான்
செயலாளர் : டீ.எம்.பதுர்தீன்
துனை செயலாளர் : கே.எம்.ஏ. பஸீர்
பொருளாளர் : எம்.எஸ்.அப்துல் ஹகீம்












