புனிதமிக்க ரமழான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
திருமறைக் குர்ஆன் இறக்கியருளப் பட்ட இம் மாதத்தில் அதிகமான நன்மைகளை செய்யவதோடு அதிகமதிகம் பாவ மண்ணி்ப்பையும் இறைவனிடம் நாம் கேட்க்க வேண்டும்.
ஆயிரம் மாதங்களைவிட சிறப்பான லைலதுல் கத்ர் இரவும் இம்மாதத்தில் தான் நம்மைத் தாண்டிச் செல்கிறது. அப்படிப்பட்ட சிறப்பான மாதத்தில் செய்ய வேண்டிய காரியங்கள், செய்யக் கூடாதவைகள் போன்றவற்றைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ரமழான் பற்றிய ஒரு தொகுப்பை இங்கு நாம் வெளியிடுகிறோம்.
தலைப்பைக் க்லிக் செய்வதின் மூலம் நீங்கள் அவற்றைப் படித்துப் பயன் பெற முடியும்.
நோன்பின் சட்டங்கள் முழுத் தொகுப்பு (நூல்)
நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா? குளுகோஸ் (சேலைன்) ஊசி போடலாமா? [...]















