வழிகேடுகள்

வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் (SAN vs TNTJ)

February 17, 2012
வழிகேடுகள்

வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான  இந்த விவாதம் பல வகையில் முக்கியதுவம் வாய்ந்ததாகும்.

மற்ற கிறிஸ்தவ பாதிரிமார்களுடன் நடைபெறும் விவாதம் போலல்லாமல், இந்த SAN அமைப்பினர் என்று சொல்லப்படக்கூடியவர்கள் பல வகையில் வேறுபட்டு நிற்கின்றனர்.

பொதுவாக, கிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கை தான் சரி என்றும், பிறரது கொள்கைகள் தவறு என்றும் பொது மேடைகளில் அதிகமாக பிரச்சாரங்கள் செய்கிற வழக்கம் உடையவர்களல்லர். தாங்கள் உண்டு, தங்கள் மார்க்கம் உண்டு என்று இருப்பவர்கள் தான்.

ஆனால், இந்த SAN அமைப்பினரும், அதன் தலைவரான திரு. ஜெர்ரி தாமஸ் அவர்களும் தங்கள் மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், பிற மதங்களை, அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தை கடுமையாக விமர்சித்தும் சாடியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். [...]

அல்தாபியின் உரையும் ஆடிப் போன அன்ஸார் தப்லீக்கியும்

அல்தாபியின் உரையும் ஆடிப் போன அன்ஸார் தப்லீக்கியும்
February 12, 2012
வழிகேடுகள்

ஆக்கம்: எம்.எம்.முன்திர்

அண்மையில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் அறிஞர் அல்தாபி அவர்கள் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பில் இலங்கைக்கு வருகை தந்து,யாழ்.கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் மாற்றாரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

இந்த நிகழ்ச்சி இலங்கை தஃவா வரலாற்றில் ஒரு புதிய தஃவாப் பரிமாணத்திற்கான அத்திபாரமாக அமைந்தது. ஏனெனில் இத்தனை ஆண்டுகளில் தஃவா நிறுவனங்கள் அதன் பின்னே அலைமோதிய தாயிகள் எல்லாம் அறைக்குள் மட்டும்தான் ஆடிக் கொண்டிருந்தார்கள்.தனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு உப்புச் சப்பற்ற பயான்களை செய்துவிட்டு ஏதோ யுகப் புரட்சி செய்தவர்களைப் போல் ‘தக்ரீர்’ [...]

ஷஃபான் 15ம் நாள் நோன்புக்கு ஆதாரம் உண்டா? வழிகெட்டவர்களின் தவறான மொழியாக்கமும், தரங்கெட்ட பத்வாவும்(?).

ஷஃபான் 15ம் நாள் நோன்புக்கு ஆதாரம் உண்டா? வழிகெட்டவர்களின் தவறான மொழியாக்கமும், தரங்கெட்ட பத்வாவும்(?).
July 20, 2011
கட்டுரைகள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமாத்துல் முஸ்லிமீன் என்ற பெயரில் இலங்கையில் இருக்கும் வழி கெட்ட அமைப்பொன்று ஷஃபான் மாதம் 15ம் நாள் நோன்பு பிடிக்க வேண்டும் என்றும் அதுதான் பராஅத் இரவு என்றும் குறிப்பிட்டு ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருந்தார்கள் அந்தத் துண்டுப் பிரசுரத்திற்குறிய பதிலை இங்கு தருகிறோம்.

இதுதான் வழிகெட்ட அமைப்பினர் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தை பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.

ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்கச் சொல்லும் ஒரு ஹதீஸும் முஸ்லிம் நூலில் இல்லை. வித்தியாசமாக எதையாவது சொல்ல வேண்டும் நோய் காரணமாக இவ்வாறு வாதிடுகின்றனர்.

அவர்கள் குறிப்பிடும் மூன்று ஹதீஸ்களிலும் மாதத்தின் இறுதியில் என்று மொழி பெயர்ப்பதற்குப் பதிலாக [...]

அவ்லியாக்களின் சிறப்புகளும், தரீக்காக்களும்.

அவ்லியாக்களின் சிறப்புகளும், தரீக்காக்களும்.
July 13, 2011
தரீக்கா

கட்டுரை ஆசிரியர் : பி.ஜெய்னுலாப்தீன்.

(இந்தக் கட்டுரை, சகோதரர் பி.ஜே. அவர்கள் இருபது வருடங்களுக்கு முன்பு தாம் ஆசிரியராக இருந்த ஒரு மாத இதழில் எழுதிய கட்டுரையாகும்.)

புராணங்களில் வரும் நிர்வாணச் சாமியார்கள், ஆபாசக் கடவுளர்களின் அட்டகாசங்களை மிஞ்சும் வகையில் அவ்லியாக்கள் என்று சுன்னத் ஜமாஅத்தினரால் கூறப்படுவோரின் அட்டகாசங்கள் அமைந்திருக்கின்றன. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பார்கள். புத்தி பேதலித்தவர்களின் கடைசிப் புகலிடம் தரீக்கா என்ற போலி ஆன்மீகம் என்று கூறலாம். தரங்கெட்டவர்கள், தறுதலைகளின் கடைசித் தலம் தரீக்கா என்பதை இந்தக் குப்பையைப் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.)

ஒரே இறைவனை மட்டும் வணங்க வேண்டும்; அவனது இறுதித் தூதர் அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை. இந்த இரண்டையும் அழுத்தமாகவும், உறுதியாகவும் நம்புவதுடன் மக்களுக்கும் இதை நாம் [...]

ஹெம்மாத்தகமையில் நடை பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி எம்.ஐ சுலைமான் கலந்து கொண்டார்.

ஹெம்மாத்தகமையில் நடை பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி எம்.ஐ சுலைமான் கலந்து கொண்டார்.
April 14, 2011
அறிவிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாத கமை கிளை ஏற்பாடு செய்திருந்த மார்க்க விளக்க நிகழ்சி கடந்த 07.04.2011 அன்று ஹெம்மாத கம மஸ்ஜிதுல் ஹிதாயாவில் நடை பெற்றது. இந்நிகழ்வில் சகோதரர் எம்.ஐ சுலைமான் அவா்கள் அசத்தியம் அழிவுரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பகிரங்க கேள்வி பதில் நிகழ்சியும் நடை பெற்றது. கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது ஜமாத்தே இஸ்லாமி என்ற அமைப்பினரைப் பற்றி முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டது. அந்தக் கேள்விகளுக்கு குா்ஆன், ஹதீஸில் இருந்து மிகத் தெளிவாக பதில் கொடுக்கப்பட்டதுடன் ஜமாத்தின் அழைப்பு மாத இதழ் ஜமாத் தே இஸ்லாமி தொடர்பாக பொய்யான தகவலை எழுதியிருப்பதாக கேட்கப்பட்ட கேள்வி நேரத்தில் இது தொடர்பாக ஜமாத்தே இஸ்லாமி பகிரங்கமான வழி கேட்டில் இருக்கிறது அவா்கள் [...]

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக இந்த வாரம் (11.03.2011) நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக இந்த வாரம் (11.03.2011) நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள்.
March 8, 2011
அறிவிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஜும்மா நடக்கும் இடங்களும் பிரச்சாரகர்களும்.

தலைமையகம் :

உரை : சகோதரர் அஜ்மீர் (அமீனி)

மாபோலைக் கிளை (மஸ்ஜிதுல் முத்தகீன்)
உரை :  சகோதரர் ரிஷாப் M.I.Sc
சிலாபம் கிளை (மஸ்ஜிதுன் நூர்)

உரை : சகோதரர் பர்சான் (நளீமி)

பரகஹதெனிய கிளை

உரை : சகோதரர் ரஸான் தவ்ஹீதி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள்.

07.03.2011 கொழும்பு மாளிகாவத்தை அஸருக்குப் பின் பெண்கள் பயான்

உரை : சகோதரர் ரிஷாப் M.I.Sc

07.03.2011 மானிக்கம் பிட்டிக் கிளை மஃரிபுக்குப் பின்

உரை : சகோதரர் அஜ்மீர் (அமீனி)

08.03.2011 தம்பாளைக் கிளை மஃரிபுக்குப் பின்

உரை : ஸப்வான் தவ்ஹீதி

09.03.2011 தலைமையகம் இஷாவுக்குப் பின்

உரை : சகோதரர் ரஸ்மின் M.I.Sc

11.03.2011 தலைமையகம் இஷாவுக்குப் பின்

உரை : சகோதரர் [...]

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் குர்ஆன் மத்ரஸா ஆரம்பம்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் குர்ஆன் மத்ரஸா ஆரம்பம்.
March 8, 2011
அறிவிப்பு

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் தேதியில் இருந்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் 6வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் சிறார்களுக்கான குர்ஆன் மத்ரஸா மற்றும் இஸ்லாமிய பாடநெறி வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளது.

பாடத்திட்டம் :

குர்ஆன் ஓதல் பயிற்சி (திங்கள் முதல் வியாழன் வரை)

இஸ்லாமிய அடிப்படைக் கல்வி.

நல்லொழுக்கப் பயிற்சி.

துஆக்கள் மனப்பாடம் செய்தல்.

ஹதீஸ்கள் மனனம் செய்தல்.

நேரம் : திங்கள் முதல் வியாழன் 3.00 மணி முதல் 5.00 மணி வரை.
ஞாயிற்றுக் கிழமை – 09 மணி முதல் 12 மணி வரை.

குறிப்பு :
விண்ணப்பப் படிவங்களை மார்;ச் மாதம் 01ம் தேதி முதல் தலைமையகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். மார்ச் மாதம் 20ம் தேதிக்கு முன் விண்ணப்படிவங்களை தலைமையில் ஒப்படைக்க வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு :

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்

241 [...]

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் (11.02.2011) பயான் நடக்கும் இடங்களும், பேச்சாளர்களும்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் (11.02.2011) பயான் நடக்கும் இடங்களும், பேச்சாளர்களும்.
February 23, 2011
அறிவிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் (11.02.2011) ஜும்ஆ நடக்கும் இடங்களும், பேச்சாளர்களும்.
SLTJ தலைமையகத்தில்

உரை : சகோதரர் நியாம் (M.I.Sc)

SLTJ கிளை (மஸ்ஜிதுல் முத்தக்கீன்) மாபோல

உரை : சகோதரர் பா்லீன் (M.I.Sc)

SLTJ கிளை (மஸ்ஜிதுன் நூர்) சிலாபம்

உரை : சகோதரர் ஹிஷாம் (M.I.Sc)

SLTJ கிளை பரகஹதெனிய

உரை : சகோதரர் ரிஷாப் (M.I.Sc)
இந்த வாரம் SLTJ சார்பாக நடக்க இருக்கும் பயான் நிகழ்ச்சிகளும்,பேச்சாளர்களும்.

21-02-2011 SLTJ மாணிக்கம் பிடி கிளை

மஃரிப்பிற்கு சகோதரா் பா்லீன்(M.I.Sc)

22-02-2011 SLTJ தம்பாளை கிளை

மஃரிபுக்கு பின் சகோதார் பா்லீன்(M.I.Sc)

23-02-2011 SLTJ தலைமையகம்

இஷாவுக்குப் பின் சகோதரர் முஆத் (M.I.Sc)

23-02-2011 SLTJ கதுருவலை கிளை

மஃரிப் பின் தா்பியா சகோதரர் சப்வான் (தவ்ஹீதி)

26-02-2011. SLTJ சிலாபம் [...]

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 4ம் கட்ட வெள்ள நிவாரண உதவி வீடியோக்கள்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 4ம் கட்ட வெள்ள நிவாரண உதவி வீடியோக்கள்.
February 18, 2011
அறிவிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக வடகிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடு முழுவதும் பொது மக்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்கள் வசூலிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டது.

கிண்ணியா மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜமாத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர் படையினர்  கடுமையான சிறமங்களுக்கு மத்தியிலும் நிவாரணங்களை வழங்கினார்கள் தரை வழிப்பயணம் தடைப் பட்ட பகுதிகளில் கூட போட்டில் பிரயாணம் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக் கரம் நீட்டியது எஸ்.எல்.டி.ஜெ.
ஜமாத்தினால் செய்யப்பட்ட உதவிகளை விபரிக்கும் வீடியோக்களில் ஒரு பகுதி இன்று வெளியிடப் பட்டுள்ளது அதைப் பார்க்க விரும்பும் சகோதரர்கள் இங்கு க்லில் செய்யவும்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைப்பாடு.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைப்பாடு.
February 18, 2011
அறிவிப்பு

(ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அதிகாரப் பூர்வ மாத இதழான அழைப்பு இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரையை காலத்தின் தேவை கருதி இங்கு வெளியிடுகிறோம்.)
அல்லாஹ்வின் அருளால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன்று இமயமாய், விண்ணைத் தொடும் சிகரமாய் வளர்ந்து கொண்டிருக்கின்றது. இயக்கத்தில் கோபுரம், கொள்கையில் குப்பை மேடு என்ற நிலையில் இந்த இயக்கத்திலுள்ள உறுப்பினர்கள் ஆகிவிடக் கூடாது. கொள்கையிலும் கோபுரமாக இருக்க வேண்டும்.
தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கிறேன் என்று சொல்கின்ற ஒருவர் தனது கையில் தாயத்து கட்டியிருந்தால் (அப்படி யாரும் கட்டுவதில்லை) அவர் ஏதோ அரசியல் கட்சியில் இருப்பது போன்று நினைத்துக் கொண்டு இந்த இயக்கத்தில் இருக்கிறார் கொள்கையளவில் இல்லை என்று தான் அர்த்தம்.
தவ்ஹீத் ஜமாஅத்தைச் சாராதவர்கள், தங்களுக்கென்று எந்தவொரு நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. உதாரணத்திற்கு, தப்லீக் ஜமாஅத்தைச் [...]

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் (11.02.2011) பயான் நடக்கும் இடங்களும், பேச்சாளர்களும்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் (11.02.2011) பயான் நடக்கும் இடங்களும், பேச்சாளர்களும்.
February 16, 2011
அறிவிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் (11.02.2011) ஜும்ஆ நடக்கும் இடங்களும், பேச்சாளர்களும்.
SLTJ தலைமையகத்தில்
உரை : சகோதரர் ஸப்வான் (தவ்ஹீதி)

SLTJ கிளை (மஸ்ஜிதுல் முத்தக்கீன்) மாபோல

உரை : சகோதரர் ரஸ்மின் (M.I.Sc)

SLTJ கிளை (மஸ்ஜிதுன் நூர்) சிலாபம்

உரை : சகோதரர் நியாம் (M.I.Sc)

SLTJ கிளை பரகஹதெனிய

உரை : சகோதரர் பா்லீன் (M.I.Sc)

இந்த வாரம் SLTJ சார்பாக நடக்க இருக்கும் பயான் நிகழ்ச்சிகளும்,பேச்சாளர்களும்.

16-02-2011 SLTJ தலைமையகம்

இஷாவுக்குப் பின் சகோதரர் ரஸ்மின் (M.I.Sc)

16-02-2011 SLTJ கதுருவலை கிளை

இஷாவுக்குப் பின் சகோதரர் சப்வான் (தவ்ஹீதி)

16-02-2011 மாவனல்ல நிகாஹ் பயான்.

சகோதரா் அப்துா்ராஸிக் (B.COM)

16-02-2011. SLTJ சிலாபம் கிளை.

அஸருக்கு பின் சகோதரா் பா்லீன் (M.I.Sc)

17-02-2011. SLTJ கலேவல [...]