இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது? என்ற விவாதத்தில் தோற்ற சுன்னத் ஜமாஅத் வேடமிட்ட போலித் தப்லீக் ஜமாஅத்தினர் அடுக்கடுக்காக நாம் அவர்களின் மத்ஹபு இஜ்மா – கியாஸ் ஆகியவற்றிலுள்ள ஆபாச அரக்கத்தனங்களை அள்ளிப் போட்டபோது, பதில் சொல்ல முடியாமால் விழி பிதுங்கிய இவர்கள் கேள்வி – பதில் நேரத்திலும் விவாதத்தின் போதும் குர்ஆனில் தாங்களாகவே சில விஷயங்களை சேர்த்துக் கொண்டதாக ஒப்புக் கொண்டனர். மேலும் பதில் சொல்ல முடியால் இழி நிலையையும் அடைந்தனர்.
தற்போது இவர்கள் தங்கள் தோல்வியை மறைப்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் குர்ஆனை மறுப்பதாக குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். இவர்கள் இப்போது பரப்பும் அனைத்துக்கும் முன்னரே பதில் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் அவதூறுக்கான பின்வரும் பதிலை [...]















